DR.APJ.அப்துல் கலாம்

கனவு காண
கற்று தந்தவரே
கரையை கடக்க துடிக்கும் இளைஞ ர்களுக்கு
கரம் கொடுத்தவரே
ஏழையின் இலட்சியத்தில்
விளக்கேற்ற வந்தவரே
அன்பில் அனைவரையும்
அரவணைத்தவரே
அர்ப்பணித்தாய் உன்னை
அரவணைத்தாய் எம்மை
இறைவனடி சேர்ந்த உம்மை
இறைவனாய் பார்க்கிறோம் உம்மை
உன்னை தேடும்
மடமையை விட்டு
என்னுள் குடி கொண்டு இருக்கும்
உம்மை
உணருவோம்,
உணர்த்துவோம்
இவ்வுலகிற்கு…………………..தமிழனாய்

அன்புள்ள தோழிக்கு

அளவாக பேசுவாள்
குறையுள்ள குரலால்
அழகான கண் உடையாள் அளவில் பெரிதாய்,
அன்பானவள் பிடிவாதத்துடன்
அதிகம் எனக்கு பிடித்தவள் என்றும்….
வாழ்க்கை முழுவதும் நட்பாற்ற வேண்டும் என…. அன்பு தோழன் நான்

கூவக் கூவ… முட்டாக் கூவ ஆக்கங்கெட்ட கூவ… இது வசை இல்லை பாட்டுங்க பாட்டு!. கூகை என்ற சொல்லை கூவ என மாற்றியமைத்தது தவறு.இருந்தாலும் தவறு இல்லை..வாழ்த்துக்கள் மதன் கார்க்கி அவர்களே…இன்னும் நிறைய புதிய படைப்புகளுக்கு.